நல்லுாா் கந்தசுவாமி ஆலய தோ் திருவிழா நடைபெறாதா..! அம்பலமான உண்மை..

ஆசிரியர் - Editor I
நல்லுாா் கந்தசுவாமி ஆலய தோ் திருவிழா நடைபெறாதா..! அம்பலமான உண்மை..

யாழ்.நல்லுாா் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த ஆண்டு தோ் திருவிழா இடம்பெறாது. என வெளியான செய்தி பொய் என தொியவந்துள்ளது. 

இந்த ஆண்டு வருடாந்த மஹோட்சபத்தில் தோ் திருவிழா இடம்பெறாது. அது பாதுகாப்பு நிலமைகள் மற்றும் சில விடயங்களை அடிப்படையாக கொண்டே இந்த தீா்மானம் எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. 

இந்த விடயம் குறித்த நல்லுாா் ஆலய நிா்வாகத்துடன் தொடா்புடைய சிலா் மறுப்பு தொிவித்துள்ளதுடன், மிக இக்கட்டான போா் காலத்திலும் கூட நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் தோ் திருவிழா இடம்பெற்றது. அதேபோல் இந்த ஆண்டும் நடைபெறும்.

என கூறப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு