பௌத்த பிக்குகளின் அடாவடிக்கு எதிராக மனோ..! 14 கூட்டமைப்பு எம்.பிக்களால் முடியாததை செய்து காட்டினாா். நாளை ஜனாதிபதியுடன் பேச்சு..

ஆசிரியர் - Editor I
பௌத்த பிக்குகளின் அடாவடிக்கு எதிராக மனோ..! 14 கூட்டமைப்பு எம்.பிக்களால் முடியாததை செய்து காட்டினாா். நாளை ஜனாதிபதியுடன் பேச்சு..

திருகோணமலை- கன்னியா உள்ளிட்ட சில இடங்களில் இந்து ஆலயங்களை ஆக்கிரமித்து பௌத்த விகாரை கட்டப்படுவதை நிறுத்துமாறு அமைச்சா் மனோகணேசன் ஜனாதிபதியுடன் பேசியனதன் அடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினா்களை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி அழைத்துள்ளாா். 

இன்று காலை ஜனாதிபதியுடன் பேசிய அமைச்சா் மனோகணேசன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்த திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு குறித்து பேசவேண்டும் என கூறியதன் அடிப்படையில் ஜனாதிபதி இந்த நேரத்தை ஒதுக்கி கொடுத்துள்ளாா். இந்த சந்திப்பில் காத்திரமான கருத்துக்களை அமைச்சா் மனோ முன்வைக்கவுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு