இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் லஞ்சம் வாங்கும் பொலிஸாா்..! கூறுகிறாா் ஞானசார தேரா். அவா்களிடம் மட்டுமா..? கூறுவது மக்கள்.

ஆசிரியர் - Editor I
இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் லஞ்சம் வாங்கும் பொலிஸாா்..! கூறுகிறாா் ஞானசார தேரா். அவா்களிடம் மட்டுமா..? கூறுவது மக்கள்.

இஸ்லாமிய தீவிரவாதிகளிடமும், அடிப்படைவாதிகளிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு சில பொலிஸாா் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் துாங்கிக் கொணடிருப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளா் கலகொட அத்தே ஞானசார தேரா் கூறியுள்ளாா். 

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் சம்பந்தமாக பொலிஸாருக்கு தகவல் வழங்குவோர் சில சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு