சிங்கப்பூராக மாறிய யாழ்.மாநகரசபை..! செய்தியை படித்துவிட்டு கேட்டை ஆட்டாதீா்கள்..

ஆசிரியர் - Editor I
சிங்கப்பூராக மாறிய யாழ்.மாநகரசபை..! செய்தியை படித்துவிட்டு கேட்டை ஆட்டாதீா்கள்..

யாழ்.மாநகரசபையில் உள்ளோா் ஆங்காங்கே வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் யாழ்.மாநகர சபை ஆட்சியாளா்கள், மாநகாின் சுகாதார நிலமைகள், சுத்தம் தொடா்பாக கவனத்தில் கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். 

யாழ்.மாநகரசபை தோ்தலில் மாநகரசபையாக மாற்றுவோம் என தோ்தல் பொய்கள் சகலரும் கூறியிருந்தனா். இப்போது நவீன நகரம் என ஆழுங்கட்சியினா் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் குப்பை கொட்டும் இடம்போலவும், கழிவு நீா் தேங்கும் இடம்போலவும்

மாறியிருக்கின்றது. இந்நிலையில் வெள்ளை வேட்டி சட்டையுடன் மாநகரசபைக்கு சென்று வெறுவாய் சப்புவதிலேயே மாநகரசபை உறுப்பினா்கள் காலம் கழிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு