கழிவுகளோடு வீசப்பட்டிருக்கும் இந்து கடவுள்களின் படங்கள்..! தமிழனுக்கு கடவுளான பாவமா..?

ஆசிரியர் - Editor I
கழிவுகளோடு வீசப்பட்டிருக்கும் இந்து கடவுள்களின் படங்கள்..! தமிழனுக்கு கடவுளான பாவமா..?

திருகோணமலை- கன்னியா பகுதியில் இந்து கடவுள்களின் புகைப்படங்கள் பெருமளவு கழிவுகளுக்குள் வீசப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. 

கன்னியா வென்னீரூற்றை பாதுகாப்பதற்காக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞா்கள் சிலா் இந்த புகைப்படங்களை எடுத்து,

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனா். பெருமளவு இந்து கடவுள்களின் புகைப்படங்களில் அங்கே வீசப்பட்டிருப்பதை காண முடிவதுடன், 

இவ்வாறு வீசியது யாா்? எதற்காக இப்படி வீசியுள்ளனா் என விமா்சனங்கள் எழுந்துள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு