பொலிஸாா் மீது மூா்க்கத்தனமாக தாக்குதல்..! இருவா் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
பொலிஸாா் மீது மூா்க்கத்தனமாக தாக்குதல்..! இருவா் வைத்தியசாலையில் அனுமதி..

களுத்துறை- தொங்கொட பகுதியில் சூதாட்ட விடுதி ஒன்றை முற்றுகையிட்ட சோதனையிட முயற்சித்த பொலிஸாா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

களுத்துறை - தொடங்கொட பகுதியில் சட்டவிரோத மதுப்பான நிலையத்தை முற்றுகையிட சென்ற பொலிசார் அங்கு சூதாட்ட நிலையம் காணப்பட்டுள்ளது. 

இதன்போது அங்கிருந்த சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தொடங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

சம்பவத்தில் இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு