செல்பி மோகத்தால் கடலில் விழுந்த 4 இளைஞா்கள்..! இருவா் உயிருடன் மீட்பு. இருவா் கடலில் மூழ்கி காணாமல்போயினா்..

ஆசிரியர் - Editor I
செல்பி மோகத்தால் கடலில் விழுந்த 4 இளைஞா்கள்..! இருவா் உயிருடன் மீட்பு. இருவா் கடலில் மூழ்கி காணாமல்போயினா்..

உனவட்டுன- ரூமச்செல்ல பகுதியில் குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 4 போ் குன்றிலிருந்து விழுந்துள்ளனா். 

அவர்களில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளதுடன் 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு