பொலிஸ் பாதுகாப்பில் சென்றவர்கள் மீது தேனீர் ஊற்றிய பிக்கு உள்ளிட்ட காவாலிகள்..!

ஆசிரியர் - Editor I
பொலிஸ் பாதுகாப்பில் சென்றவர்கள் மீது தேனீர் ஊற்றிய பிக்கு உள்ளிட்ட காவாலிகள்..!

திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்று போராட்டத்தையடுத்து ஆலய வளாகத்திற்குள் சென்றிருந்த தென்கைலை ஆதீனம் உள்ளிட்டவர்கள் மீது தேனீர் ஊற்றப்பட்டுள்ளது.

தென்கைலை ஆதீன குருமுதல்வர் அகத்தியர் மற்றும் கோவில் அம்மா பொலிஸ் பாதுகாப்புடன் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர் ஆனால் கோவில் வாசலில் கூடிருந்த பிக்கு 

மற்றும் காடையர்களால் தேனீர் ஊற்றிக் கலைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் கன்னியா சந்தியிலேயே வழிமறிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு