5 ஆயிரம் ரூபாய் போலி நாணயதாளுடன் சிக்கிய யாழ்ப்பாண வா்த்தகா்..!

ஆசிரியர் - Editor I
5 ஆயிரம் ரூபாய் போலி நாணயதாளுடன் சிக்கிய யாழ்ப்பாண வா்த்தகா்..!

5 ஆயிரம் ரூபாய் போலி நாணய தாளுடன் எாிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து யாழ்ப்பாண வா்த்தகா் ஒருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பச் சென்ற வர்த்தகர் பணத்தை கொடுத்த போது, எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் அது போலி நாணயத்தாள் 

என அடையாளம் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அங்கு விரைந்த பொலிஸார் வர்த்தகரைக் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு