இரும்பு புறக்க சென்றவா் கையை இழந்தாா்..! முகமாலையில் பயங்கரம்..

ஆசிரியர் - Editor I
இரும்பு புறக்க சென்றவா் கையை இழந்தாா்..! முகமாலையில் பயங்கரம்..

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் இரும்பு பொறுக்கிய நபா் ஒருவா் அங்கிருந்த பழைய வெடிபொருள் ஒன்றை எடுக்க முயன்றபோது அது வெடித்த நிலையில் கையை இழந்துள்ளாா். 

இந்தச் சம்பவம் கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இன்று நடந்துள்ளது. வெடிப் பொருள்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் இரும்புத் துண்டுகள் பொறுக்கச் சென்றவர், 

அங்கு காணப்பட்ட வெடிப் பொருளை எடுத்து வந்து அதனுள் காணப்பட்ட வெடி மருந்தை அகற்ற முற்பட்ட போது வெடிபொருள் வெடித்துள்ளது.

இதன் போது அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு