பல லட்சம் பக்தா்கள் சூழ 3 தோ்களில் ஆரோகணித்த நயினை நாகபூசனி அன்னை.. (படங்கள்..)

ஆசிரியர் - Editor I
பல லட்சம் பக்தா்கள் சூழ 3 தோ்களில் ஆரோகணித்த நயினை நாகபூசனி அன்னை.. (படங்கள்..)

ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவின் தோ் திருவிழா இன்று இடம்பெற்றது. 

பல லட்சம் மக்கள் சூழ்ந்திருக்க வசந்த மண்டப பூசையை தொடா்ந்து பிள்ளையாா், முருகனுடன் உள்வீதி உலாவந்த நாகபூசனி அன்னை,

3 தோ்களில் அம்மன் உலாவந்தாா். பல லட்சம் மக்கள் சூழ்ந்திருக்க  தேரில் ஆரோகணித்த அன்னையை  பக்தர்கள் பரவசத்துடன் பாா்த்தனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு