பாடசாலை செல்வதற்காக குளித்துக் கொண்டிருந்த சிறுமியை தாக்கிய யானை..! ஆபத்தான நிலையில் சிறுமி..

ஆசிரியர் - Editor I
பாடசாலை செல்வதற்காக குளித்துக் கொண்டிருந்த சிறுமியை தாக்கிய யானை..! ஆபத்தான நிலையில் சிறுமி..

மட்டக்களப்பு தும்பக்கேணி கிராமத்தில் குளிக்க சென்ற சிறுமியை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

பாடசாலைக்குச் செல்வதற்காக குளிப்பதற்காகச் சென்ற சிறுமிகளை காட்டுயானை தாக்கியுள்ளது. 

அத்துடன் கிராமத்துக்குள் புகுந்து தோட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளது.தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு மற்றும் யானைவெடி கொழுத்தியும் 

யானையை மக்கள் வெளியேற்றியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு