24 மணிநேர இடைவெளியில் 3 பாாிய கோர விபத்து..! 5 போ் பலி..

ஆசிரியர் - Editor I
24 மணிநேர இடைவெளியில் 3 பாாிய கோர விபத்து..! 5 போ் பலி..

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 போ் விபத்தில் உயிாிழந்துள்ளனா். என பொலிஸ் ஊடக பிாிவு கூறியிருக்கின்றது. 

புத்தளம், அம்பன்பொல, அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

புத்தளம் குருநாகல் பிரதான வீதியில் மல்லங்குளம் பகுதியில் உந்துருளி ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அனுராதபுரம்-பாதெனிய-உடங்காவ பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 

வாகனத்தின் சாரதியும் வாகனத்தில் பயணித்த மற்றைய நபரும் பலத்த காயம் அடைந்து அம்பன்பொல மற்றும் கல்கமுவ வைத்தியசாலைகளில் 

அனுமதிக்கப்ட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அங்கராயன் குளம் பகுதியில், உழவு இயந்திரம் ஒன்றுடன் உந்துருளி ஒன்று மோதியதில் பலத்த காயம் அடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு