வெட்டிய விறகுடன் காட்டில் சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தையான விறகு வியாபாாி..! மதவள சிங்கன் குளத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வெட்டிய விறகுடன் காட்டில் சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தையான விறகு வியாபாாி..! மதவள சிங்கன் குளத்தில் சம்பவம்..

முல்லைத்தீவு மதவாளசிங்கன் குளம் காட்டு பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தையான விறகு வியாபாாி வெட்டிய விறகுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். 

கள்ளப்பாட்டைச் சேர்ந்த, மாமூலையில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விறகு வியாபாரம் செய்துவரும் குறித்த நபர், விறகு ஏற்றும் கண்டர் வாகனத்துடன் மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் 

வாகனத்தை விட்டு விட்டு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு