கம்பத்தில் குழுந்தை பொம்மையை கட்டி தொங்கவிட்டு நாவாந்துறை மக்கள் நுாதன போராட்டம்..

ஆசிரியர் - Editor I
கம்பத்தில் குழுந்தை பொம்மையை கட்டி தொங்கவிட்டு நாவாந்துறை மக்கள் நுாதன போராட்டம்..

யாழ்.நாவாந்துறை பகுதியில் யாழ்.மாநகரசபையினால் நிா்மானிக்கப்பட்டுவரும் சா்ச்சைக்குாிய கம்பத்தை அகற்றுமாறு கோாி மக்கள் நுாதன முறையில் போராட்டம் நடாத்தியிருக்கின்றனா். 

குறித்த கம்பத்தில் குழந்தை பொம்மை ஒன்றை கட்டி துாக்கியுள்ளதுடன், 5 ஜீ வேண்டாம் கம்பத்தை அகற்று என்பனபோன்ற கோஷங்களுடன் இந்த நுாதன போராட்டத்தினை மக்கள் நடாத்தியிருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு