சுவிட்ஸலாந்தில் விபத்து திருகோணமலை இளைஞன் பலி..

ஆசிரியர் - Editor I
சுவிட்ஸலாந்தில் விபத்து திருகோணமலை இளைஞன் பலி..

சுவிட்ஸலாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையை சோ்ந்த இளைஞன் பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா். 

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிட்ஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் வயது-25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு