தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..! வெறுங்கையுடன் திரும்பினர்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..! வெறுங்கையுடன் திரும்பினர்..

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் இருப்பதாக கூறி இன்று பெருமெடுப்பில் தோண்டப்பட்டது.

பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் எந்தவொரு பொருட்களும் மீட்கப்படவில்லை. என தெரியவருகிறது. இதனால் ஏமாற்றத்துடன் பொலிஸார் திரும்பியுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு