மரண சடங்கிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவா் மரணம்..

ஆசிரியர் - Editor I
மரண சடங்கிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவா் மரணம்..

சாவகச்சோி- மட்டுவில் பகுதியில் மரண சடங்கிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவா் திடீரேன மயங்கி விழுந்து உயிாிழந்துள்ளாா். 

சங்­க­ரன் இராமு (வயது74)  என்ற முதி­ய­வரே அவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ரா­வார். மட்­டு­வி­லில் இடம்­பெற்ற உற­வி­ன­ரின் சாவு வீட்­டில் கலந்து விட்டு 

மதிய வேளை­யில் மற­வ­ன­பு­ல­வில் உள்ள வீட்­டுக்கு ஈரு­ரு­ளி­யில் சென்­றுள்­ளார். அவ்­வே­ளை­யில் மயங்கி வீழ்த்­துள்­ளார்.

சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்ட போதி­லும் சிகிச்சை பய­னின்றி அவர் உயி­ரி­ழந்­தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு