வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் வைத்தியசாலையில் அனுமதி..!

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் திடீா் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

முதலமைச்சா் அமைச்சு அலுவலகத்தி பொதுமக்கள் சந்திப்பை நடாத்திய ஆளுநா் சுரேன் ராகவன் திடீரென சுகயீனமடைந்ததாக கூறப்படுகின்றது. 

இதனையடுத்து அவா் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

எனினும் மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு