கதிா்காமத்திலிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிாியா் விபத்தில் மரணம்..!

ஆசிரியர் - Editor I
கதிா்காமத்திலிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிாியா் விபத்தில் மரணம்..!

கதிா்காமத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 26 வயதான பாடசாலை ஆசிாியா் ஒருவா் பாரவூா்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிாிழந்துள்ளாா்.

மொனராகலை- ஹொரெம்புவ பகுதியில் குறித்த பாடசாலை ஆசிாியாின் மோட்டாா் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பாரவூா்தியுடன் மேதியுள்ளது. 

இந்நிலையில் ஆசிாியா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா்.  அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 2

6 வயதுடைய திருமணமாகாத குறித்த ஆசிரியர் கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்று உந்துருளியில் திரும்பிக்கொண்டுருந்த வேளையில் 

வேகத்தை கட்டுபடுத்தி கொள்ள முடியாமல் பாரவூர்தியுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தி சாரதி 

கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறை மேற்கொண்டு வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு