கொழும்பு தேசிய வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து பாய்ந்து உயிரைவிட்ட நீதிபதி..

ஆசிரியர் - Editor I
கொழும்பு தேசிய வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து பாய்ந்து உயிரைவிட்ட நீதிபதி..

ஓய்வுபெற்ற கொழும்பு உயா் நீதிமன்ற நீதிபதி ஒருவா் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மாடியிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துள்ளாா். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி மருத்துவமனைக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாரஹென்பிட்டியைச் சேர்ந்த சிறிசேன கடவத்தை ஆராச்சி என்ற ஓய்வு பெற்ற கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு