யானை தந்தங்களுடன் 48 வயதான குடும்பஸ்த்தா் கைது..!

ஆசிரியர் - Editor I
யானை தந்தங்களுடன் 48 வயதான குடும்பஸ்த்தா் கைது..!

வவுனியா- நெடுங்குளம் பகுதியில் யானை தந்தங்கள் இரண்டை வைத்திருந்த நபா் ஒருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

மாமடுவ, நெடுங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த யானைத்தந்தைக் கைப்பற்றிய பொலிசார் பொஹஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 

48வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் 

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு