புங்குடுதீவில் இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்..

ஆசிரியர் - Editor I
புங்குடுதீவில் இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்..

யாழ்.புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

காயமடைந்த நிலையில் உயிரிழந்த நிலையிலேயே இந்த மீன் கரையொதுங்கியுள்ளது.

இதனை மக்கள் கூடி பார்வையிட்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு