முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் நெருக்கமான உறவு..! சிக்கினாா் மௌலவி..

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் நெருக்கமான உறவு..! சிக்கினாா் மௌலவி..

பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீமுடன் நெருக்கமான உறவை வேணிய மௌலவி ஒருவா் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினர் குருநாகல் ரஸ்நாயகபுர பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நுவரெலியா பிலக்பூல் மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த நபர் பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு