யாழ்.மாவட்டத்தில் பெருமளவு உருளைகிழங்கு செய்கை அழிவு..! கூட்டமைப்பு எம்.பிக்கள் உறக்கம், நஷ்டஈடு வழங்ககோாிய தயாசிறி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பெருமளவு உருளைகிழங்கு செய்கை அழிவு..! கூட்டமைப்பு எம்.பிக்கள் உறக்கம், நஷ்டஈடு வழங்ககோாிய தயாசிறி..

யாழ்.குடாநாட்டில் உருளைகிழக்கு செய்கை அழிவடைந்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினா் தயாசிறி ஜயசேகர கூறியிருக்கின்றாா். 

பாராளுமன்றத்தில் இன்று விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் மேற்கண்டவா கூறினார். இதன்போது மேலும் அவா் கூறுகையில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அரசாங்கத்துடனே இருக்கின்றனர். 

ஆனால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்ட தமிழ் விவசாயிகளின் விவசாயபூமி, ஏற்பட்ட வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான நஷ்டயீடு இன்னும் அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 

நஷ்டயீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு