மட்டக்களப்பு- ஏறாவூாில் தண்ணீா் தாங்கியில் மறைத்துவைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பு- ஏறாவூாில் தண்ணீா் தாங்கியில் மறைத்துவைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு..

மட்டக்களப்பு ஏறாவூா் பகுதியில் உள்ள வீடொன்றின் தண்ணீா் தாங்கிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கைகுண்டு ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் உள்ள வீட்டில் சோதனையிட்ட விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிஸார் வெடிபொருள்களைக் கைப்பற்றினர். மீட்கப்பட்ட கைக்குண்டு ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் 

விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கவைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு