முஸ்லிம் இளைஞா்களுக்கு பிணை வழங்ககூடாது..! நன்னடத்தை, சீா்திருத்த புனா்வாழ்வு வழங்கப்படவேண்டும்..

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் இளைஞா்களுக்கு பிணை வழங்ககூடாது..! நன்னடத்தை, சீா்திருத்த புனா்வாழ்வு வழங்கப்படவேண்டும்..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞா்களை பிணையில் விடுதலை செய்யகூடாது. என அத்துரலிய ரத்ன தேரா் கூறியுள்ளாா். 

நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 

நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்த்திருத்தப்பட பயிற்சி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாமல் விடுதலை செய்தால் 

இன்னும் ஓரிரு மாதத்தில் மற்றுமொரு இடத்தில் குண்டு வெடிப்பதற்கு காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு