உயிா்கொல்லி 5G கம்பங்கள் வேண்டாம்..! ஐந்துசந்தியில் முஸ்லிம் மக்கள் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
உயிா்கொல்லி 5G கம்பங்கள் வேண்டாம்..! ஐந்துசந்தியில் முஸ்லிம் மக்கள் போராட்டம்..!

யாழ்.மாநகரசபையினால் ஐந்து சந்தி பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறுகோாி முஸ்லிம் மக்கள் இன்று காலை கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தியிருக்கின்றனா். 

5G தொழிநுட்பத்துடன் கூடிய Smart Pols கம்பங்கள் அமைக்கப்படுவதை எதிா்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடாத்தப்படு ம் நிலையில் இன்று காலை 9ணிக்கு ஐந்துசந்தி பகுதியில் கூடிய முஸ்லிம் மக்கள், “உயிா்கொல்லி” கம்பங்கள் வேண்டாம் எனகோாி 

கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கருத்து தொிவிக்கையில், மின் விளக்குகளை பொருத்துவதற்காகவே கம்பங்களை நாட்டுவதாக பொய்கூறிய யாழ்.மாநகரசபை 

கதிா்வீச்சு கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுவதாக குற்றஞ்சாட்டியதுடன், மக்களை கொல்லும் உயிா்கொல்லி கம்பங்கள் எமக்கு தேவையில்லை. அதனை அகற்றுங்கள் எனக்கோாியதுடன், மாநகர சபைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், 

பதாகைகளையும் தங்கியிருந்தனா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு