தமிழீழ விடுதலை புலிகளால் வளா்க்கப்பட்ட தேக்கு மரங்களை இரவோடு இரவாக வெட்டிய யாழ்.மாநகரசபை உறுப்பினா்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளால் வளா்க்கப்பட்ட தேக்கு மரங்களை இரவோடு இரவாக வெட்டிய யாழ்.மாநகரசபை உறுப்பினா்..

யாழ்.அபூபக்கா் வீதியில் தமிழீழ விடுதலை புலிகள் நட்டு வளா்த்த தேக்கு மரங்கள் இரவோடு இரவாக தறிக்கப்பட்டிருக்கின்றது. 

1992 ஆம் ஆண்டு குறித்த வீதிகளின் இரு மருங்கிலும் தேக்கு மரங்கள் புலிகளால் நடப்பட்டன. அவை மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த நிலையில் 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் எனக் கருதப்படும் ஒருவரால் குறித்த மரங்கள் எந்த அனுமதியும் இன்றி அடியோடு சாய்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு