இன்று முன்னிலையாகிறாா் றிஷாட்..! உண்மைகள் வெளிவருமா..?

ஆசிரியர் - Editor I
இன்று முன்னிலையாகிறாா் றிஷாட்..! உண்மைகள் வெளிவருமா..?

நாடாளுமன்ற உறுப்பினா் றிஷாட் பதியூதீன் உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பாக ஆராயும் நாடாளுமன்ற தொிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் ஆஜராகவுள்ளாா். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சிமளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, கடந்த புதன்கிழமை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் முன்னிலையானபோதும், 

அன்றைய தினம் அவரிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை. 3 பிரதிநிதிகள் பிரசன்னமாகி இருக்காமை, சாட்சி விசாரணைகளுக்கு மேலும் காலம் அவசியமாகின்றமை, முக்கியமான கூட்டம் என்பனவற்றின் காரணமாக, 

இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ரிஷாட் பதியூதீனுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு