மேல்மாகாண அவிபிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டாலி சம்பிக்க றணவக்க அவர்களை வரவேற்றார் மாநகர முதல்வர் ஆனல்ட்

ஆசிரியர் - Admin
மேல்மாகாண அவிபிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டாலி சம்பிக்க றணவக்க அவர்களை வரவேற்றார் மாநகர முதல்வர் ஆனல்ட்

இன்று (21) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பெரு நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டாலி சம்பிக்க றணவக்க அவர்களை யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் வரவேற்றார். 

இன்றய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அவர்கள் உலகவங்கி மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் யாழில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளமை விசேட அம்சமாகும். 

மேலும் வருகைதந்த அமைச்சர் முதல் நிகழ்வாக யாழ்ப்பாண நகர அபிவிருத்தி அதிகார சபை முன்பாக மர நடுகையில் பங்கு பற்றியதுடன், மர நடுகையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு