யாழ்.பருத்தித்துறை - முனைப் பகுதியில் இராணுவத்தினர் அதிரடி! வீடொன்றில் தங்கியிருந்த 17 பேர் மற்றும் வீட்டு உரிமையாளரும் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - முனைப் பகுதியில் இராணுவத்தினர் அதிரடி! வீடொன்றில் தங்கியிருந்த 17 பேர் மற்றும் வீட்டு உரிமையாளரும் கைது..

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதி வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 18 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைதானவர்களில் 16 பேர் வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ,ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும், 

இவர்களை வீட்டில் தங்க அனுமதித்திருந்த வீட்டு உரிமையாளர் என 18 பேரை கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்களை பருத்தித்துறை போலிசாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அவர்களில் 16 பேர் வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ,ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும், 

இவர்களை வீட்டில் தங்க அனுமதித்திருந்த வீட்டு உரிமையாளர் என 18 பேரை கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்களை பருத்தித்துறை போலிசாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு