வடமாகாண முன்னாள் விவசாய பணிப்பாளர் பெரதெனியா விவசாய பணிப்பாளர் பணிமனைக்கு இடமாற்றம்!

ஆசிரியர் - Editor I
வடமாகாண முன்னாள் விவசாய பணிப்பாளர் பெரதெனியா விவசாய பணிப்பாளர் பணிமனைக்கு இடமாற்றம்!

வடமாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய சிவகுமார் பெரதெணியா பகுதியில் உள்ள விவசாய பணிப்பாளர் பணிமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

வடமாகாண விவசாய பணிப்பாளராக கடமை ஆற்றிய சிவகுமார் வடமாகாண நிர்வாக சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், 

விவசாய பணிப்பாளர் பணிமனைக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் 25 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய நிலையில் கடந்த 12 வருடங்களாக மாகாண விவசாய பணிப்பாளராக 

அவர் கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு