யாழ்.மாவட்டத்தில் உள்ள சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் தனியார்துறை சுகாதார ஊழியர்களுக்கு நாளை எரிபொருள் விநியோகம், 6 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் உள்ள சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் தனியார்துறை சுகாதார ஊழியர்களுக்கு நாளை எரிபொருள் விநியோகம், 6 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக..

யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் தனியார்துறை சுகாதார ஊழியர்களுக்கு நாளை 6 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கூறியுள்ளார். 

விபரம் கீழே..

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு