யாழ்.மாவட்டத்தில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் நாளை எரிபொருள் விநியோகம்! 23 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக.. (பூரண விபரம் இணைப்பு)

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் நாளை எரிபொருள் விநியோகம்! 23 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக.. (பூரண விபரம் இணைப்பு)

யாழ்.மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் 23 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனம் தொிவித்துள்ளார். 

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் நாளை பிரத்தியேகமாக எரிபொரும் விநியோகம் இடம்பெறவுள்ளது. பொதுமக்களுக்கு விநியோகம் இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு