யாழ்.மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்தும் அரச ஊழியர்கள் வெளியேற்றம்! மாவட்டச் செயலர் பணிப்புரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்தும் அரச ஊழியர்கள் வெளியேற்றம்! மாவட்டச் செயலர் பணிப்புரை..

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்தும் பிரதேச செயலக மற்றும் மாவட்டச் செயலக பணியாளர்களை வெளியேறுமாறும், தமது வழங்கமான கடமைகளை செய்யுமாறும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் பணிப்புரை வழங்கியிருக்கின்றார். 

இதேவேளை அரச உத்தியோகத்தர்களுக்குப் பதிலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு