யாழ்.கந்தர்மடம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கந்தர்மடம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

யாழ்.கந்தர்மடம் பகுதியில் புகைரத கடவைக்குள் நுழைந்த முதியவர் மீது புகைரதம் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு