ஏணி வைத்து தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து மரணம்..! யாழ்.புலோலியில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
ஏணி வைத்து தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து மரணம்..! யாழ்.புலோலியில் சம்பவம்...

யாழ்.பருத்தித்துறை - புலோலி பகுதியில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த 65 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கடந்த 1ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆறுமுகம் நவரட்ணம் (வயது65) என்ற குறித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில், 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 

ஏணி வைத்து தென்னையில் ஏறியபோது ஏணி சறுக்கி அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு