விமான சேவையை நடத்தவிருந்த நிறுவனத்தின் வருமான எதிர்பார்ப்புக்களே காரணம்..! மிகுந்த மன வருத்தம் அடைகிறேன், மீண்டும் சேவை தொடங்கும்...

ஆசிரியர் - Editor I
விமான சேவையை நடத்தவிருந்த நிறுவனத்தின் வருமான எதிர்பார்ப்புக்களே காரணம்..! மிகுந்த மன வருத்தம் அடைகிறேன், மீண்டும் சேவை தொடங்கும்...

யாழ்ப்பாணம்  சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை மீள ஆரம்பிக்க முடியாமைக்கு விமான சேவைகளை நடாத்தவிருந்த நிறுவனத்தின் வருமான எதிர்பார்ப்புக்களே காரணம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். 

மேலும், இதுதொடர்பாக மனம் வருந்துவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், பலாலி - திருச்சி, சென்னை விமான நிலையங்களுக்கு இடையில் விமான சேவையை ஆரம்பிப்பதற்கு 

தன்னாலான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு