யாழ்.மாவட்டச் செயலர் - ஜப்பான் துாதரக அதிகாரி இடையில் விசேட சந்திப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலர் - ஜப்பான் துாதரக அதிகாரி இடையில் விசேட சந்திப்பு..!

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் -  இலங்கைக்கான ஜப்பான் தூதரக அதிகாரி மொறுக் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் மாவட்டத்திலுள்ள விவசாயம், மீன்பிடித்துறை, மற்றும் வாழ்வாதார நிலைமைகள், தொழில் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு