யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படை நடத்திய அதிரடி சுற்றிவளைப்பு..! பதுக்கல் வியாபாரி சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படை நடத்திய அதிரடி சுற்றிவளைப்பு..! பதுக்கல் வியாபாரி சிக்கினார்..

யாழ்.மானி்பாய் - சோதிவேம்படி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடாத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 600 லீற்றர் டீசல் பதுக்கிவைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. 53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபருக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மானிப்பாய் பொலிஸ் நிலைத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு