யாழ்.கோட்டை அகழியில் சடலம்! மீட்பதற்கு பொலிஸார் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோட்டை அகழியில் சடலம்! மீட்பதற்கு பொலிஸார் நடவடிக்கை..

யாழ்.கோட்டை அகழியில் இருந்து அடையாளம் காணப்படாத ஒருவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.

முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்று  பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு