யாழ்.கீரிமலையில் முதியவர் மரணம்! கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம், விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கீரிமலையில் முதியவர் மரணம்! கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம், விசாரணைகள் தீவிரம்..

யாழ்.கீரிமலை - கொலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண் ஒருவர் நேற்றய தினம் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

சங்கிலியன் நடராசா (வயது63) என்பவரே இவ்வாறு உயிாழந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம். 

என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை நடாத்துவதுடன் மரண விசாரணை அதிகாரி மற்றும் தடயவியல் பொலிசாரும் 

விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு