யாழ்.அரியாலை - நெடுங்குளம் பகுதியில் புகைரதம் மீது கார் மோதி கோர விபத்து..! இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை - நெடுங்குளம் பகுதியில் புகைரதம் மீது கார் மோதி கோர விபத்து..! இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தென்னிலங்கையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம் யாழ்.அரியாலை நெடுங்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. 

விபத்து காரணமாக சில மணி நேரம் புகையிரதம் பயணம் தடைப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் விபத்தில் சிக்கி கொண்டவர்களையும் காரையும் அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு