யாழ்.மாவட்டத்திற்கு இந்திய மக்களின் 2ம் கட்ட நிவாரணம் இன்று..! மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு இந்திய மக்களின் 2ம் கட்ட நிவாரணம் இன்று..! மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

இந்திய உதவித்திட்டத்தின் 2ம் கட்டம் யாழ்.மாவட்டத்திற்கு இன்று கிடைக்கவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

450000 கிலோகிராம் அரிசி உணவு ஆணையாளர் திணைக்களம் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் கிடைக்கப்பெறவுள்ள இவ்உதவித்திட்டமானது 11 பிரதேசசெயலக பிரிவுகளைச் சேர்ந்த 

45000 குடும்பங்களுக்கு பகிந்தளிப்பதற்காக குறித்த பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு