பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை ஏற்றிச் சென்ற பெண்ணிடம் வழிப்பறி கும்பல் கைவரிசை..!

ஆசிரியர் - Editor I
பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை ஏற்றிச் சென்ற பெண்ணிடம் வழிப்பறி கும்பல் கைவரிசை..!

பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் யாழ்.மீசாலை - டச்சு வீதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு