படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷனின் தாயார் இறைபதமடைந்தார்..

ஆசிரியர் - Editor I
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷனின் தாயார் இறைபதமடைந்தார்..

படுகொலை செய்யப்பட்டனர் ஊடகவியலாளர் ச.நிலக்‌ஷனின் தாயார், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் முன்னாள் அதிபருமான திருமதி செல்வராணி சகாதேவன் இறைபதமடைந்துள்ளார்.

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை முன்னாள் அதிபரும், கொக்குவில் இந்துக்கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவியும், 

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் , கொக்குவில் இந்து முன்பள்ளியோடு நெருங்கிய தொடர்புடையவரும் ஆகிய திருமதி செல்வராணி சகாதேவன் இன்று இறைபதம் அடைந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு