யாழ்.பல்கலைக்கழகத்தில் பொன் சிவகுமாரனுக்கு ஈகை சுடரேற்றி அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழகத்தில் பொன் சிவகுமாரனுக்கு ஈகை சுடரேற்றி அஞ்சலி..

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாகி பொன். சிவகுமாரனின் 48வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுட்டிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கின் முன்பாக இன்று மாலை நினைவேந்தல் மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தற்கொடையாளர் பொன் சிவகுமாரனின் நினைவுப் பகிர்வு மாணவர்களால் முன்னெடுக்க பட்டதோடு பொன் சிவகுமாரன் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு 

மலரஞ்சலி செலுத்தி மாணவர்களால்  அகவணக்கம் செலுத்தப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு