நிறைபோதையில் விழுந்து கிடந்த 20 வயதான பெண்! மயங்கி விழுந்துவிட்டதாக வைத்தியசாலையில் அனுமதிப்பு, போதை தெளிந்ததும் வீடு திரும்பினார், யாழ்ப்பாணத்தில்...

ஆசிரியர் - Editor I
நிறைபோதையில் விழுந்து கிடந்த 20 வயதான பெண்! மயங்கி விழுந்துவிட்டதாக வைத்தியசாலையில் அனுமதிப்பு, போதை தெளிந்ததும் வீடு திரும்பினார், யாழ்ப்பாணத்தில்...

மயக்கமடைந்ததாக கூறி யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதான இளம்பெண் நிறைபோதையில் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். 

தெல்லிப்பளை சேர்ந்த குறித்த 20 வயது யுவதி, மண்டைதீவிற்கு இடம் பார்ப்பதாக தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளார். இதையடுத்து, நேற்றுமுன்தினம் மீண்டும் திரும்பிய யுவதி 

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் நிலத்தில் வீழ்ந்துள்ளார்.இந்நிலையில் பதறியடித்த தாயார் மயக்கமுற்று வீழ்ந்த மகளை முச்சக்கர வண்டியில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மயக்கமுற்று விழவில்லை எனவும், அவர் மது போதையில் வீழ்ந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து நேற்று போதை தெளிந்த யுவதியிடம் மருத்துவர்கள் பொலிசார் விபரம் கோரியபோது, காதலுடன் பயணித்து எனது சுய விருப்பின் பெயரிலேயே மது அருந்தியதாக யுவதி கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு