யாழ்.மாநகரசபைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் யாழ்.மாநகரசபைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் பெண் துறவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

பருத்தித்துறை வீதி ஊடாக பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த துறவி சடுதியாக நல்லுார் பிரதேச செயலகத்திற்கு திரும்ப முயற்சித்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. 

சம்பவத்தில் மண்டைதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த ஓங்கார ரூபி (வயது70) என்ற பெண் துறவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு